யாழ்.இராசாவின்தோட்டம் பகுதியில் அடித்துக் கொல்லப்பட்ட பெண் அணிந்திருந்த நகைகள் திருட்டு! தீவிர விசாரணையில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.இராசாவின்தோட்டம் பகுதியில் அடித்துக் கொல்லப்பட்ட பெண் அணிந்திருந்த நகைகள் திருட்டு! தீவிர விசாரணையில் பொலிஸார்..

யாழ்.நகரை அண்மித்த இராசாவின்தோட்டம் பகுதியில் வீட்டில் வயோதிப பெண் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கொல்லப்பட்ட பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது72) என்ற பெண் நேற்று மாலை அவருடைய வீட்டில் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூ சாடியால் அடித்துக்கொலை செய்த பின்னர், 

அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு