யாழ்.நகரை அண்மித்த இராசாவின்தோட்டம் - சோமசுந்தர அவனியூ வீதியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரை அண்மித்த இராசாவின்தோட்டம் - சோமசுந்தர அவனியூ வீதியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை..!

யாழ்.நகரில் உள்ள தனிமையில் வசித்த பெண் ஒருவர் வீட்டில் சடலமாக காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

சோமசுந்தரம் அவனியூ வீதியில் உள்ள வீடொன்றிலேயே இவ்வாறு வயோதிப பெண் ஒருவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இதேவேளை குறித்த பெண் வீட்டின் முன்பாக கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும், 

கொள்ளையிடும் நோக்கில் நுழைந்தவர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வீட்டில் வேலை செய்த நபர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா?

என்ற கோணங்களில் பொலிஸார் இந்த விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கின்றனர். இதேவேளை சம்பவத்தில் மரியநாயகம் காணிக்கையம்மா (வயது72) 

என அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு