பேருந்துக்காக காத்திருந்த பெண் மீது மோதிய பாரவூர்தி..! பெண் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
பேருந்துக்காக காத்திருந்த பெண் மீது மோதிய பாரவூர்தி..! பெண் சம்பவ இடத்திலேயே பலி..

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

கனகராயன்குளம் பகுதியில் காலையில் பேருந்திற்காக காத்திருந்த பெண் மீது பாரவூர்தியொன்று மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பிலும் உயிரிழந்த பெண் தொடர்பிலும் மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு