பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் சங்கிலி அறுப்பு..! யாழ்.அராலியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் சங்கிலி அறுப்பு..! யாழ்.அராலியில் சம்பவம்..

யாழ்.அராலியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் தங்க சங்கிலி அறுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக பேருந்து தரிப்பிடத்தல் காத்திருந்தபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு