வடமாகாணத்திலிருந்து அனுராதபுரத்திற்கான ரயில் சேவைகள் 5 மாதங்களுக்கு நிறுத்தப்படுகிறது..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்திலிருந்து அனுராதபுரத்திற்கான ரயில் சேவைகள் 5 மாதங்களுக்கு நிறுத்தப்படுகிறது..!

வவுனியா - அனுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி தொடக்கம் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது. 

ரயில்வே பொது முகாமையாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தண்டவாளங்களில் திருத்தம் மேற்கொள்ள உள்ளதால் 

இவ்வாறு 5 மாதங்களுக்கு புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு