யாழ்.கல்லுண்டாய் மக்களுக்கு பல மாதங்களாக குடி தண்ணீர் இல்லை! அதிகாரிகள் அசமந்தம், உடனடியாக தண்ணீர் வழங்கியது இராணுவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்லுண்டாய் மக்களுக்கு பல மாதங்களாக குடி தண்ணீர் இல்லை! அதிகாரிகள் அசமந்தம், உடனடியாக தண்ணீர் வழங்கியது இராணுவம்..

யாழ்.கல்லுண்டாய் மக்கள் குடி தண்ணீருக்காக போராட்டம் நடத்திய நிலையில் இராணுவம் உடனடியாக மக்களுக்கு தேவையான குடி தண்ணீரை வழங்கியுள்ளது. 

கல்லுண்டிக் குடியிருப்பில் வாழும் மக்கள் பல மாதங்களாக தமக்கு தொடர்ச்சியாக குடி நீர் கிடைப்பதிலை என அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார்.

அதிகாரிகள் குறித்த மக்களின் தேவையை உரிய வகையில் செயற்படுத்தாமையால் மக்கள் இன்று தினம் வீதியை மறித்துப் போராடினார்கள்.

இந்நிலையில் குறித்த போராட்டத்தை அவதானித்த இராணுவத்தினர் தமது நீர்த்தாங்கி மூலம் குடி நீர் விநியோகம் செய்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு