யாழ்.கொடிகாமத்தில் 10 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலினால் மரணம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமத்தில் 10 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலினால் மரணம்..!

டெங்கு காய்ச்சலினால் யாழ்.கொடிகாமத்தை சேர்ந்த 10 வயது பாடசாலை சிறுவன் உயிரிழந்துள்ளான். 

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 5ல் கல்வி கற்கும் வ.அஜய் (வயது10) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். 

அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றியிருந்த குறித்த மாணவன் சிறந்த பெறுபேறு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு