வடகிழக்கு பருவக்காற்றினால் 19ம், 20ம், 21ம் திகதிகளில் கனமழை..! வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை...

ஆசிரியர் - Editor I
வடகிழக்கு பருவக்காற்றினால் 19ம், 20ம், 21ம் திகதிகளில் கனமழை..! வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை...

வடகிழக்கு பருவக்காற்றின் தாக்கத்தினால் 19ம், 20ம், 21ம் திகதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வானிலை அவதான நிலையம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

எதிர்வரும் 19, 20, 21 ஆம் திகதிகளிலும் கூடுதலாக வடக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் கனமழை பெய்யக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.

வடகிழக்கு பருவகாற்றின் தாக்கத்தால் இந்த மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.

எனவே விவசாயிகள் மற்றும் ஏனையவர்கள் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு