வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்..! 1 வயது குழுந்தை உட்பட 37 தொற்றாளர்கள் அடையாளம்..

ஆசிரியர் - Editor I
வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்..! 1 வயது குழுந்தை உட்பட 37 தொற்றாளர்கள் அடையாளம்..

1 வயதும் 8 மாதங்களுமான குழுந்தை உட்பட வடக்கில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும், யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் இடம்பெற்ற பரிசோதனைகளில் 37 பேருக்கு தொற்று உறுதியானது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு