யாழ்.கொடிகாமம் வரணி - இடைக்குறிச்சியில் விசேட அதிரடிப்படை துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் வரணி - இடைக்குறிச்சியில் விசேட அதிரடிப்படை துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்..!

யாழ்.கொடிகாமம வரணி - இடைக்குறிச்சிப் பகுதியில் அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

 கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சிறப்பு அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டபோது ஏற்பட்ட இழுபறியின் போது 

அதிரடிப்படையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கையில் காயமடைந்த நபர் 

சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு