யாழ்.மாவட்டத்தை அச்சுறுத்தும் கொரோனா! ஒரு வயது குழந்தை உட்பட மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தை அச்சுறுத்தும் கொரோனா! ஒரு வயது குழந்தை உட்பட மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

யாழ்.மாவட்டத்தில் ஒரு வயதான குழந்தை உட்பட சுமார் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று இடம்பெற்ற PCR பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்கள் அனைவரும் யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு