நீதியமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தொிவித்து யாழ்.மத்திய கல்லுாரி முன்பாக போராட்டம்..

ஆசிரியர் - Editor I
நீதியமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தொிவித்து யாழ்.மத்திய கல்லுாரி முன்பாக போராட்டம்..

நீதி அமைச்சினால் இன்று யாழ்.மத்திய கல்லுாரியில் நடத்தப்படும் “நீதிக்கான அணுகல்” என்ற நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தொிவித்து யாழ்.மத்திய கல்லுாரி முன்பாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

இன்று காலை 10.30 மணியளவில் யாழ்.மத்திய கல்லூரி முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எடுக்கக்கூடாது. 

என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.போராட்டக்காரர்களுடன் பொலிஸார் தள்ளு முள்ளில் ஈடுபட்ட நிலையில் 

மத்திய கல்லூரி முன்பாக குழப்பமான நிலை ஏற்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு