யாழ்.திருநெல்வேலி - பால்பண்ணை பகுதியில் 27 வயது இளைஞன் பொலிஸாரினால் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி - பால்பண்ணை பகுதியில் 27 வயது இளைஞன் பொலிஸாரினால் கைது..!

கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று பிற்பகல் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தொிவித்துள்ளனர். 

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகலின் அடிப்படையில் திருநெல்வேலி - பால்பண்ணை வீதியில் வைத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து 1250 மில்லி கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த 27 வயதானவர் எனவும், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் கூறினர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு