12 வயது சிறுமி மீது பலாத்கார முயற்சி..! 42 வயது ஆசாமியை அடித்து நொருக்கிய மக்கள், யாழ்.தென்மராட்சியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
12 வயது சிறுமி மீது பலாத்கார முயற்சி..! 42 வயது ஆசாமியை அடித்து நொருக்கிய மக்கள், யாழ்.தென்மராட்சியில் சம்பவம்..

யாழ்.தென்மராட்சியில் 12 வயதான சிறுமி மீது பலாத்கார முயற்சி செய்த நபரை பொதுமக்கள் அடித்து நொருக்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

42 வயதான இரு திருமணங்கள் முடித்த குறித்த நபர் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்வதற்கு முயற்சித்துள்ளார். குறித்த விடயத்தை சிறுமி அம்பலப்படுத்தியுள்ளார். இதனையடுத்து குறித்த நபரை மடக்கிய பொதுமக்கள் அடித்து நொருக்கியுள்ளனர். 

இதனால் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு