யாழ்.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா அபாயம்! யாழ்.போதனா வைத்தியசாலையில் 7 பேருக்கு தொற்று, சாவகச்சோியில் ஒருவருக்கு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா அபாயம்! யாழ்.போதனா வைத்தியசாலையில் 7 பேருக்கு தொற்று, சாவகச்சோியில் ஒருவருக்கு..

யாழ்.போதனா வைத்தியசாலையில் 7 பேர் உட்பட வடக்கில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் என்பவற்றில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 7 பேருக்கும், சாவகச்சோில் ஒருவருக்கும், இரணைமடு விமாப்படைத்தளத்தில் 4 பேருக்குமாக 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு