யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கே பொதி அனுப்பபட்டுள்ளது! 4 ஆயிரம் போதை மாத்திரைகள் பிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கே பொதி அனுப்பபட்டுள்ளது! 4 ஆயிரம் போதை மாத்திரைகள் பிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்..

நெதர்லாந்திலிருந்து பரிசு பொதி ஒன்றில் அனுப்பபட்ட சுமார் 4 ஆயிரம் போதை மாத்திரைகள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கே அனுப்பபட்டுள்ளதாக சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் சுதத் சில்வா கூறியுள்ளார். 

சுமார் 26 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த 4 ஆயிரம் போதை மாத்திரைகள் கொழும்பு மத்திய தபாலகத்தில் கைமாற்றப்பட்டபோது சுங்க பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதுடன் வெள்ளவத்தையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு