A/L மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு வகுப்புகள், கருத்தரங்கள் நடத்துவற்கான இறுதி திகதிகள் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
A/L மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு வகுப்புகள், கருத்தரங்கள் நடத்துவற்கான இறுதி திகதிகள் அறிவிப்பு..

க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வகுப்புக்கள், கருத்தரங்குகளை இம்மாதம் 18ம் திகதி நள்ளிரவுக்கு பின் நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை குறித்த மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தவும் 

எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு