யாழ்.தீவகம் நெடுந்தீவில் இறந்து கரையொதுங்கும் பெருமளவு மீன்கள்..! மீனவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி காரணம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவகம் நெடுந்தீவில் இறந்து கரையொதுங்கும் பெருமளவு மீன்கள்..! மீனவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி காரணம்..

யாழ்.தீவகம் - நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை மேற்கொள்ளும் மீனவர்களே காரணமாக இருக்க கூடும் என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு