யாழ்.மாதகலை சேர்ந்த சிற்றுார்தி சேவை சாரதி சங்கானையில் சடலமாக மீட்பு! 3 நாட்களாக காணாமல்போயிருந்த நிலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகலை சேர்ந்த சிற்றுார்தி சேவை சாரதி சங்கானையில் சடலமாக மீட்பு! 3 நாட்களாக காணாமல்போயிருந்த நிலையில்..

கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்த உள்ளூர் சிற்றுார்தி சேவை சாரதி ஒருவர் சங்கானை - மண்டிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மாதகல் பகுதியை சேர்ந்த கடம்பன் (வயதது 38) என்ற குறித்த குடும்பஸ்த்தர் கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்ததாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் 

முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் குளத்திலிருந்து இன்று பிற்பகல் அவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு