யாழ்.பொலிஸ் பிரிவில் ATM இயந்திரத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை! சுழிபுரத்தை சேர்ந்தவர் கைது..

ஆசிரியர் - Editor I

யாழ்.பொலிஸ் பிரிவில் உள்ள வங்கி ஒன்றில் கடந்த வருடம் ATM இயந்திரத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடிய குற்றச்சாட்டில் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்றய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். 

விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்.பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர். சுழிபுரம் மத்தி - குடாக்கணை பகுதியை சேர்ந்த 34 வயது நபரே கைதாகியுள்ளர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு