யாழ்.துன்னாலையில் கோஷ்டி மோதல்! இளைஞன் மீது வாள்வெட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.துன்னாலையில் கோஷ்டி மோதல்! இளைஞன் மீது வாள்வெட்டு..

யாழ்.வடமராட்சி - துன்னாலை நேற்று மாலை இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

துன்னாலை - சக்குச்சம்பா பகுதியில் குறித்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தொியவருகின்றது. 

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் காண்டீபன்(வயது27) என்பவரே படுகாயமடைந்த நிலையில்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு