புலம்பெயர் தமிழரான இராசகோபால் பராசக்தியினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில் 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு..

ஆசிரியர் - Editor I
புலம்பெயர் தமிழரான இராசகோபால் பராசக்தியினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில் 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு..

யாழ்.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசகோபால் பராசக்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இன்று(10) மதியம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டுள்ளன்.

யாழ்.கோப்பாய் பிரதேச தேசோதய சபையின் ஏற்பாட்டில் பிரதேச செயலரின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராசகோபால் பராசக்தி, பிரதேச செயலர் திருமதி சுபாஜினி மதியழகன், கோப்பாய் பிரதேச தேசோதய சபையின் இ.மயில்வாகனம் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு