யாழ். நாவற்குழி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் கார் மோதி கோர விபத்து!

ஆசிரியர் - Editor I
யாழ். நாவற்குழி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் கார் மோதி கோர விபத்து!

யாழ்.நாவற்குழி பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நாவற்குழியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் கார் மோதி இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கார் மோசமாக சேதமடைந்துள்ளதுடன் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு