வாள்வெட்டு மற்றும் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 4 பேர், சுன்னாகம், கொடிகாமம் பகுதிகளில் கைது..!

ஆசிரியர் - Editor I
வாள்வெட்டு மற்றும் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 4 பேர், சுன்னாகம், கொடிகாமம் பகுதிகளில் கைது..!

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவு மற்றும் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் விசேட புலனாய்வு பொலிஸார் கூறியுள்ளனர். 

கைது செய்யப்பட்ட 4 பேரும் உடுவில் பகுதியை சேர்ந்த 22, 24, 26 வயதுடையவர்கள் என தொிவிக்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு