நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் திங்கள் கிழமை தொடக்கம் வழமைக்கு திரும்பும்! கல்வி அமைச்சு..

ஆசிரியர் - Editor I
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் திங்கள் கிழமை தொடக்கம் வழமைக்கு திரும்பும்! கல்வி அமைச்சு..

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் திங்கள் கிழமை தொடக்கம் வழமைபோல் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான அறிவிப்பை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன கல்வியமைச்சு அறிவித்துள்ளார். 

தற்போது பாடசாலைக்கு பகுதியவிலேயே மாணவர்கள் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பல நாட்களுக்கு பின்னர் பாடசாலைகள் வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு