சபரிமலை யாத்திரை செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட இரு ஐயப்ப பக்தர்களுக்கு கொரோனா..!

ஆசிரியர் - Editor I
சபரிமலை யாத்திரை செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட இரு ஐயப்ப பக்தர்களுக்கு கொரோனா..!

யாழ்.தென்மராட்சியில் ஐயப்ப பக்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

சபரிமலை யாத்திரை செல்வதற்காக குறித்த இரு பக்தர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டிருந்த நிலையில், 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து பிரதேசத்தில் கடந்த 4 தினங்களில தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு