கொரோனா தடுப்பூசி செலுத்திய தாதியுடன் அங்க சேஷ்டை! மன்மதனுக்கு நடந்த சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கொரோனா தடுப்பூசி செலுத்திய தாதியுடன் அங்க சேஷ்டை! மன்மதனுக்கு நடந்த சம்பவம்..

கொரோனா தடுப்பூசி ஏற்றிய தாதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

மாங்குளம் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. அங்கு சென்றிருந்த ஒருவர் ஊசி ஏற்றிய தாதியுடன் அங்க சேஸ்டை புரிந்துள்ளார். 

இது தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில்,

2022ம் ஆண்டு ஜனவரி 5ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு