தமிழர் பாரம்பரிய முறைப்படி வேஷ்டியுடன் இலங்கைக்கான சீன துாதுவர்..!

ஆசிரியர் - Editor I
தமிழர் பாரம்பரிய முறைப்படி வேஷ்டியுடன் இலங்கைக்கான சீன துாதுவர்..!

யாழ்.நல்லுார் கந்தசுவாமி ஆலயத்திற்கு இலங்கைக்கான சீன துாதுவர் கீ சென்ஹொங் மற்றும் தூதரக அதிகாகள் தமிழர் பாரம்பரிய முறைப்படி வேஷ்டியுடன் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இன்று காலை 10 மணியளவில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஆலயத்திற்கு வருகை தந்திருந்த அவர்,இந்து சமய முறைப்படி வேட்டி அணிந்துவந்தார்.

சீனத் தூதுவரின் வருகையோட்டி நல்லூர் ஆலயச் சூழல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்ததுடன் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக காணப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு