போலி ஆவணங்களுடன் கனடா செல்ல முயற்சித்த யாழ்ப்பாண இளைஞன் கைது!

ஆசிரியர் - Editor I
போலி ஆவணங்களுடன் கனடா செல்ல முயற்சித்த யாழ்ப்பாண இளைஞன் கைது!

போலியான ஆவணங்களை தயாரித்து கனடாவுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். 

போலியான ஆவணங்களை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக டுபாய் சென்று அங்கிருந்து கனடா செல்வதற்கு முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

அவரிடம் மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு