சுற்றுலா வந்த இடத்தில் கடலில் இறங்கிய 3 இளைஞர்கள் நீரில் மூழ்கினர்! ஒருவர் சடலமாக மீட்பு, இருவரை காணவில்லை..

ஆசிரியர் - Editor I
சுற்றுலா வந்த இடத்தில் கடலில் இறங்கிய 3 இளைஞர்கள் நீரில் மூழ்கினர்! ஒருவர் சடலமாக மீட்பு, இருவரை காணவில்லை..

வவுனியா மாவட்டத்திலிருந்து முல்லைத்தீவுக்கு சுற்றுலா வந்திருந்திருந்த நிலையில் கடலில் குளிக்க முயன்ற 3 இளைஞர்கள் கடலில் மூழ்கியதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளபோதும் இருவர் காணாமல்போயுள்ளனர். 

குறத்த சம்பவம் நேற்ன்று மாலை முல்லைத்தீவு கடற்கரைக்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த மூவர் கடலில் இறங்கிய நிலையில் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகள் 

முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு