வீட்டீன் முன்பாக அமர்ந்திருந்து மதுபானம் அருந்திவிட்டு குடும்பஸ்த்தர் மீது தாக்குதல்! 4 ரவுடிகள் கைது..

ஆசிரியர் - Editor I
வீட்டீன் முன்பாக அமர்ந்திருந்து மதுபானம் அருந்திவிட்டு குடும்பஸ்த்தர் மீது தாக்குதல்! 4 ரவுடிகள் கைது..

வீட்டின் முன்னால் இருந்து மது அருந்திவிட்டு போதையில் குடும்பஸ்த்தர் மீது தாக்குதல் நடத்திய 4 ரவுடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் மல்லாவி அனிஞ்சியங்குளம் 2ம் யூனிட் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. 

ரவுடிகளின் தாக்குதலுக்கு இலக்கான 2 பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் யோகேந்திரநாதன் (வயது33) என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு