யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது!

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

யாழ்.நகருக்குள் 1ம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று சிலிண்டர் ரெகுலேட்டர் வெடித்து தீ பற்றி எரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

அதிகாலை 5 மணியளவில் சமையலில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அது வெடித்து பெரும் சுவாலையுடன் தீ பற்றி எரிந்துள்ளது. 

பின்னர் வீட்டிலிருந்தவர்களால் அணைக்கப்பட்டுள்ளதுடன், எவருக்கும் காயம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு