யாழ்.மயிலிட்டி மீனவரின் வலையில் சிக்கிய கை குண்டு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மயிலிட்டி மீனவரின் வலையில் சிக்கிய கை குண்டு..!

யாழ்.பலாலி - மயிலிட்டி பகுதியில் மீன் வலையில் சிக்கிய நிலையில் கை குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

தொழிலாளி ஒருவர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளை அவருடைய வலையில் கை குண்டு சிக்கியதாக கூறப்படுகின்றது. 

இது தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் அதனை மீட்டுச் சென்றிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு