அடுத்தடுத்து வெடிக்கும் சமையல் எரிவாயு சிலின்டர்கள்! யாழ்ப்பாணத்திலும் இன்று வெடிப்புச் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
அடுத்தடுத்து வெடிக்கும் சமையல் எரிவாயு சிலின்டர்கள்! யாழ்ப்பாணத்திலும் இன்று வெடிப்புச் சம்பவம்..

யாழ்.சுன்னாகம் - சந்தரோடை மற்றும் கேகாலை - ஹகட்டபிட்டி பகுதிகளில் இன்ற எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியிருக்கின்றது. 

இச்சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. கந்ரோடையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின்போது 

எரிவாயு சிலிண்டர் வீட்டுக்கு வெளியில் இருந்தமையினால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது. 

இதேவேளை கேகலையில் இன்று காலை தேநீர் அருந்துவதற்காக நீரை சூடாக்குவதற்காக அடுப்பை இயக்கிவிட்டு வீட்டின் உரிமையாளர் 

இன்னுமொரு அறைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. 

இச்சம்பவங்களில் சிலிண்டரில் வெடிப்பு ஏற்படவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு