யாழ்.நெடுந்தீவிலும் சடலம் ஒன்று கரையொதுங்கியது..! இரு நாட்களில் 3 சடலங்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவிலும் சடலம் ஒன்று கரையொதுங்கியது..! இரு நாட்களில் 3 சடலங்கள்..

யாழ்.நெடுந்தீவில் இன்று அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியதாக தொிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நெடுந்தீவு கடற்கரையோரமாக அலையில் அடித்துவரப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடற்படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பருத்தித்துறை வல்வெட்டித்துறை மற்றும் நெடுந்தீவு 

பகுதியில் இவ்வாறு சடலங்கள் கரை ஒதுங்குவது அவதானிக்கப்பட்டது. யாழ்.மாவட்ட கடற்கரையோரங்களில் திடீரென நேற்றும் இன்றும் 

சடலங்கள் கரை ஒதுங்கியது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு