விடுதலை புலிகளின் முதல் மாவீரர் லெப்.சங்கரின் இல்லத்தில் ஈகை சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி..

ஆசிரியர் - Editor I
விடுதலை புலிகளின் முதல் மாவீரர் லெப்.சங்கரின் இல்லத்தில் ஈகை சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி..

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் லெப்ரினன் சங்கரின்  இல்லத்தில் ஈகை சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

கப்டன் பண்டிதரின் தாயர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நகரசபை உறுப்பினர் க.சதீஸ் 

உள்ளிட்டோர் சங்கரின் இல்லத்தில் ஈகை சுடரேற்றி அஞ்சலியை செலுத்தியிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு