யாழ்.வடமராட்சியில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சியில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன..!

யாழ்.வடமராட்சியில் இரு இடங்களில் இருவருடைய சடலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றது. 

யாழ்.வடமராட்சி - மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்பகுதிகளிலேயே இவ்வாறு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. 

கரை ஒதுங்கிய சடலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதும் அவை இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு