யாழ்.சாவகச்சோியில் வாய்த்தர்க்கம் கத்திக் குத்தில் முடிந்தது..! இருவர் வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் வாய்த்தர்க்கம் கத்திக் குத்தில் முடிந்தது..! இருவர் வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.சாவகச்சோி பகுதியில் 3 பேருக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் கத்திக் குத்தில் முடிந்த நிலையில் இருவர் காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக முதலில் வாய்த்தர்க்கமாக உருவாகி பின்னர் கைகலப்பிற்கு சென்று பின்னர் கத்திக்குத்தில் முடிந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக 

சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு