கௌதாரிமுனையில் சடலம் மீட்பு..! காணாமல்போயிருந்த பாசையூர் மீனவருடையது என தகவல்..

ஆசிரியர் - Editor I
கௌதாரிமுனையில் சடலம் மீட்பு..! காணாமல்போயிருந்த பாசையூர் மீனவருடையது என தகவல்..

பூநகரி - கௌதாரிமுனை கடற்கரையில் கடலமா மீட்கப்பட்டவர் பாசையூரை சேர்ந்த காணாமல்போன மீனவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

பூநகரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சடலத்தை மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதேவேளை சடலமாக மீட்கப்பட்டவர் கடற்படையினரை கண்டதும் கடலில் பாய்ந்து தப்பிக்க முயற்சித்த நிலையில் காணாமல்போயிருந்த

பாசையூரை சேர்ந்த மீனவர் என தொியவந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு