காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுமி உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுமி உயிரிழப்பு!

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியை சேர்ந்த பாஸ்கரலிங்கம் சுலோசனா(வயது 6) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். 

கடந்த 15ம் திகதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி 19ம் திகதி யாழ்.போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு