யாழ்.சங்கானையில் பயணிகள் பேருந்தை வழிமறித்து நடத்துனர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்!

ஆசிரியர் - Editor I
யாழ்.சங்கானையில் பயணிகள் பேருந்தை வழிமறித்து நடத்துனர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்!

யாழ்.சங்கானையில் பயணிகள் பேருந்தை வழிமறித்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் நேற்று மாலை பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் கு.நியூட்டன் என்ற நடத்துநர் உள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

சாரதி ஒருவரின் ஒழுங்கீனம் காரணமாக அவரை மேற்படி தனியார் பேருந்து சங்கம் சேவையில் இருந்து இடைநிறுத்தியது எனவும் 

அதன் பின்னணியிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. 

இது தொடர்பாக வட்டுக்கோட்டை மற்றும் மானிப்பாய் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு