யாழ்.வடமராட்சி - மந்திகையில் இரு மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து..! 22 வயது இளைஞன் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி - மந்திகையில் இரு மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து..! 22 வயது இளைஞன் உயிரிழப்பு..

யாழ்.வடமராட்சி மந்திகைப் பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற கோர விபத்தில் மாலை சந்தை மைக்கல் இளம் வீரர் கண்ணன் காந்தன் வயது 22 சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார். 

இரவு 8-00 மணியளவில் மந்திகை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு