யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு..!

யாழ்.மானிப்பாயில் பிரபல வர்த்தகர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

மானிப்பாயில் சுந்தர்சன் என்ற இலத்திரனியல் நிறுவத்தின் ஸ்தாபகரான சிவகுமார் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த சில நாட்களாக அவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று நண்பகல் அவர் உயிரிழந்ததாக தெரியவருகிறது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு