யாழ்.பருத்தித்துறையில் முதியவர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் முதியவர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசித்துவந்த 74 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு