யாழ்.நாவற்குழியில் விசேட அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கையில் ஆடு கடத்திய இருவர் கைது! 68 ஆடுகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் விசேட அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கையில் ஆடு கடத்திய இருவர் கைது! 68 ஆடுகள் மீட்பு..

யாழ்.தென்மராட்சிபிரதேச செயலகத்திற்குட்பட்ட ஜே/294 நாவற்குழி பகுதியில் அனுமதிப்பத்திர விதிகளை மீறி 68 ஆடுகள் ஏற்றிச் சென்ற வாகனத்தை யாழ்.பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்.ஐந்துசந்தி பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு