வடமாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்த ஆளுநர் ஜீவன் தியாகராஜா..

ஆசிரியர் - Editor I
வடமாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்த ஆளுநர் ஜீவன் தியாகராஜா..

மன்னார் பிரதேசசபை தவிசாளர் சாகுல் ஹமீது முகமது முஜாஹிரை பதவி நீக்கம் செய்து முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை தற்போதைய அளுநர் ஜீவன் தியாகராஜா இரத்து செய்துள்ளார். 

இதற்கான அதிவிசேட வர்த்தமானி வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் வௌியிடப்பட்டுள்ளது.மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் ஹமீது முகம்மது முஜாஹிர்,

தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டிருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு