யாழ்.சாவகச்சோி நகரசபை முன்னாள் தவிசாளர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி நகரசபை முன்னாள் தவிசாளர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்.சாவகச்சோி நகரசபையின் முன்னாள் தவிசாளர் இ.தேவசகாயம்பிள்ளை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 

2011ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளாட்சிச் சபைத் தேர்தலில் சாவகச்சேரி நகரசபைக்கு போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளால் வெற்றி பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார். 

தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் சபையின் தலைவராக இருந்து பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சாவகச்சேரி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு