யாழ்.அராலியில் வாளுடன் குடும்பஸ்த்தர் கைது! பொலிஸ் புலனாய்வு பிரிவினரிடம் சிக்கினார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அராலியில் வாளுடன் குடும்பஸ்த்தர் கைது! பொலிஸ் புலனாய்வு பிரிவினரிடம் சிக்கினார்..

யாழ்.வட்டுக்கோட்டை - அராலி மத்தியில் வாளுடன் குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தொிவித்துள்ளனர். 

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட சோதனையில் வாளுடன் குடும்பஸ்த்தர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரிடமிருந்து வாள் மீட்டதுடன் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு