யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பி.எம்.சி.ஜே.பளிகேன நியமனம்!

ஆசிரியர் - Editor I
யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பி.எம்.சி.ஜே.பளிகேன நியமனம்!

யாழ்.தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பி.எம்.சி.ஜே.பளிகேன நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை அவர் தனது பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

யாழ்.பொலிஸ்  நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆக இருந்த பிரசாத் பெர்ணான்டோ சிரேஷ்ட பொலிஸ் சுப்பிறண்டனாக பதவி உயர்வு பெற்ற நிலையில் அவரது இடத்திற்கு பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு