வெளிமாவட்டத்தை சேர்ந்த யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு சமைத்த உணவு வழங்கிய முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன்..

ஆசிரியர் - Editor I
வெளிமாவட்டத்தை சேர்ந்த யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு சமைத்த உணவு வழங்கிய முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன்..

யாழ்.பல்கலைகழக விடுதியில் தங்கியுள்ள வெளிமாவட்ட மாணவர்களுக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் உணவுப் பொதிகளை வழங்கியுள்ளார். 

அண்மையில் பெய்த அடைமழை காரணமாக பல்கலைக்கழக பரீட்சைகளுக்காக வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்து விடுதிகளில் இடம்பெயர்ந்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 

கலைப்பீட மாணவர்களுக்கே இவ்வாறு உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் லண்டன் கிளையின் அனுசரணையுடன் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. 

தமது சக மாணவர்களின் நிலையறிந்து மூன்றாம் வருட கலைப்பீட மாணவர்களினால் நிவாரண பணிகள் அண்மைக்காலமாக  ஒழங்குபடுத்தப்பட்டு  வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு